பிச்சைக்காரர்களுக்கு (உணவு + தண்ணீர்) கொடுங்கள்...
ஆனால் ஒரு ரூபாய் கூட பணமாக கொடுக்ககூடாது ...
மும்பை-புனே ஹைதராபாத்தில் அனைத்து விதமான பிச்சைக்காரர்களை கட்டுபடுத்த வித்தியாசமான இயக்கம் தொடங்கியுள்ளது....
எந்த வகையினரும் (பெண், ஆண் ,மற்றும் முதியவர் மாற்றுத்திறனாளி குழந்தைகள்) பிச்சை எடுத்தால் பணத்திற்கு பதிலாக (உணவு + தண்ணீர்) கொடுப்போம்..., அப்படி செய்தால் இன்று முதல் அவர்கள் பணத்தை பிச்சை எடுக்க மாட்டார்கள்....
இதன் விளைவாக, சர்வதேச தேசிய மாநில அளவில், பிச்சைக்காரர்கள்
கும்பல் உடைந்து, குழந்தை கடத்தல் தானே நின்றுவிடும்.... இத்தகைய கும்பல்களின் குற்றம் உலகில் முடிவடையும்...
பதிவை பகிரவும்...
மேலும் ஒரு பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காதீர்கள்...
உங்களுக்கு விருப்பமானால் உங்கள் வாகனத்தில் 2 பிஸ்கட் பாக்கெட்டுகள்
வைத்துக் கொள்ளுங்கள் ...
உணவு மற்றும் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள்...
அதை கொடுங்கள்.. ஆனால் பணம் கொடுக்காதீர்கள்...
இந்த பிரச்சாரத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டால், இந்த யோசனையை அடுத்த மூன்று குழுக்களுக்கு அனுப்பவும்...
பொதுவாக பிச்சைக்காரர்கள் நம்மிடம் பணம் பெற்று விட்டு அந்தப் பணத்தை வைத்து எங்கேயாவது உணவை வாங்கியதை நாம்பார்த்ததுண்டா
அல்லது டீ பிஸ்கட் இதர உணவு வகைகள்அவர் வாங்கி சாப்பிடுவதை நாம் பார்த்ததுண்டா காசு கொடுத்து
சர்வ சாதாரணமாக பத்து ரூபாயை தூக்கி கொடுத்து கொடுத்துவிடுகிறோம்
நாம் நினைப்பது பத்து ரூபா தான என்று நினைக்கிறோம் ஆனால் பல பத்து ரூபாய்கள் கொடுக்கும்போது ஒரு நாளைக்கு சர்வ சாதாரணமாக 500 முதல் 1000 வரை சம்பாதிக்கிறார்கள்
இன்னும் நாம் கொடுக்கும் பணத்தில் குடிகாரனாக மாறுகிறார்கள்
சிந்திப்பவர்களுக்கு மட்டும் இந்தப் பதிவு

No comments:
Post a Comment